இன,மதங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம்!! பெப்ரல் கண்டிப்பு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் இன, மதங்களைப் பயன்படுத்தி பிரசாரம் செய்யும் பகுதிகளில் வடமாகாணம் முன்னிலை வகிப்பதாக ஸ்ரீலங்காவின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெப்ரல் தகவல் வெளியிட்டுள்ளது. இம்முறை தேர்தலில் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய மற்றும் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களும் போட்டியிடுகின்ற நிலையில் வாக்காளர்கள் அவதானமாக தெரிவுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. … Continue reading இன,மதங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம்!! பெப்ரல் கண்டிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed